(நப(நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள். அல் குர் ஆன் -2:4அல் குர் ஆன்

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். அல் குர் ஆன் 2:45

ஈமான் கொண்டோர்களே! உங்களுக்கு முன் இருந்தவர்கள் மீது நோன்பு விதிக்கப்பட்டிருந்தது போல் உங்கள் மீதும்(அது) விதிக்கப்பட்டுள்ளது; (அதன் மூலம்) நீங்கள் தூய்மையுடையோர் ஆகலாம்.அல் குர் ஆன் - 2:183

தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள் ருகூஃ செய்வோரோடு சேர்ந்து நீங்களும் ருகூஃ செய்யுங்கள். அல் குர் ஆன் - 2:43

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல் குர் ஆன் -2:196

Wednesday, August 7, 2013

பெருநாள் நல்வாழ்த்துக்கள்

அஸ்ஸலாமு அழைக்கும் வர்ஹ் 

ஈதுல் அல்ஹா  பெருநாள் நல்வாழ்த்துக்கள் - வரக்கூடிய காலங்களில் வல்ல அல்லாஹ் நாம் அனைவருக்கும் நர்பக்கியதையும் கண்ணியத்தியும் வழங்குவனாக மேலும் இரூலஹிலும் நமக்கு வெற்றியை வழங்குவனாக.




அன்புடன் 
ஹசன் முஹம்மது 

துபாய்